அந்த மண்டபம் நிறையச் சிதிலமடைந்திருந்தது. விரிசல் விட்டிருந்த, மேற்கூரை வழியாகச் சூர்ய கிரணங்கள் கோடு கோடாய்த் தரையை வந்து தொட்டன. மண்டபத்தின் முதல் படிக்கட்டின் மேல் கிரிதரும், ஈஸ்வரியும் உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர் எதிரே - எந்தக் காலத்திலோ யாரோ ஒரு சோழன் இனாகுரேஷன் செய்து வைத்த கோயிலின் பின் பக்கம் பழமை வாசனை மாறாமல் கண்ணிலடித்தது.
மிகச் சன்னமான அர்ச்சனைக் குரலையும், மணிச் சத்தத்தையும் சுமந்து செல்கிற காற்று, போகிற போக்கில் அந்த மண்டபத்தையும் தொட்டு, அவர்களுடைய காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.
"ஈஸ்வரி! நீ சொன்னது நிஜமா?"
ஆச்சர்யத்தில் கண்களை விரித்தான்...
- Available now
- New eBook additions
- New kids additions
- New teen additions
- Most popular
- Try something different
- See all ebooks collections
- Available now
- New audiobook additions
- New kids additions
- New teen additions
- Most popular
- Try something different
- See all audiobooks collections